Monday, November 17, 2014

மாமன்னர் மருதுபாண்டியர்களின் கோட்டைகள்

மாமன்னர் மருதுபாண்டியர்களின் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்டிருந்த கோட்டைகள்:-

1.காளையார்கோயில் கோட்டை
2.கீரனூர்க் கோட்டை
3.கொல்லங்குடிக் கோட்டை
4.இரணமங்கலக் கோட்டை
5.சங்கரபதிக் கோட்டை
6.திருப்புவனம் கோட்டை
7.சோழபுரம் கோட்டை
8.திருப்பத்தூர்க் கோட்டை
9.பிரான்மலைக் கோட்டை
10.கமுதிக்கோட்டை
.
இவற்றில் பலவும் காலப்போக்கில் வெள்ளத்தால் அழிந்து போயின.
மாவட்ட நிர்வாகமும் அவற்றை சீர்படுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

நன்றி: வரலாற்று ஆசிரியர் மீ.மனோகரன்

0 comments:

Post a Comment